மாட்சிமை தங்கிய உலமா பெருமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்) வெள்ளிமேடை ஜாம்பவான்களுக்கு மத்தியில் சொல் யுத்த களத்தில் அடியேன் ஆரம்பித்திருக்கும் இந்த போர்களப் பூக்கள் ஒருவகையில் பேராசைதான். என்றாலும் முட்டையுடைத்து வெளி வரும் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி உரமேற்றும் தாய் பறவை போல நான் சிறகடித்துப் பறக்கும் வரை என்னை ஊக்கப் படுத்தும் உலமாக்களின் துஆவையும் பேராதரவையும் என்றும் எதிர்பார்க்கிறேன்! இங்கு விமர்சனங்கள் மட்டும் வரவேற்கப் படுகின்றன!
கல்லுள்ளங்களையும் செதுக்கும் கருத்து உளி ........ (இது ஜும்ஆ பேருரையின் நேரம் )
Saturday 23 March 2013
இறையருள் வேண்டி .............
மாட்சிமை தங்கிய உலமா பெருமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்) வெள்ளிமேடை ஜாம்பவான்களுக்கு மத்தியில் சொல் யுத்த களத்தில் அடியேன் ஆரம்பித்திருக்கும் இந்த போர்களப் பூக்கள் ஒருவகையில் பேராசைதான். என்றாலும் முட்டையுடைத்து வெளி வரும் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி உரமேற்றும் தாய் பறவை போல நான் சிறகடித்துப் பறக்கும் வரை என்னை ஊக்கப் படுத்தும் உலமாக்களின் துஆவையும் பேராதரவையும் என்றும் எதிர்பார்க்கிறேன்! இங்கு விமர்சனங்கள் மட்டும் வரவேற்கப் படுகின்றன!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment