Thursday 19 September 2013

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!


\


அப்துல் வாஜித் மௌலானா அவர்களின் பேரனும், திண்டுக்கல், பேகம்பூர், டில்லி குதுப்கானா உரிமையாளர் , கனி ஹல்ரத் அவர்களின் மகனுமான சைபுல்லாஹ் அவர்கள் சாலை விபத்தில் மவ்த். இன்று மக்ரிபில் பேகம்பூர் பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 இவரின் மக்பிரத்திற்காக துஆ செய்யவும்.

No comments:

Post a Comment